Tuesday, October 27, 2009

க‌ன‌டாவின் இன்னொரு முக‌ம்

கைக‌ளிலும் கால்க‌ளிலும் ச‌ங்கிலிக‌ளுட‌ன்


இது குவாண்ட‌னாமோ அல்ல‌, வ‌ன்கூவ‌ரில் ஈழ‌ அக‌திக‌ள் கொண்டுசெல்ல‌ப்ப‌ட்ட‌ வித‌ம்.


ஏற்க‌ன‌வே இது குறித்து எழுதிய‌ ப‌திவு

1 comment:

அகநாழிகை said...

அடக்குமுறைகள் ஈழத்தமிழர்களை துரத்திக்கொண்டேயிருக்கும் காலம் இதுவாய் இருக்கிறது. இயலாமையும், குற்றவுணர்ச்சியும்தான் ஏற்படுகிறது.

- பொன்.வாசுதேவன்
aganazhigai@gmail.com